எதிர்வரும் 15 ஆம் திகதி தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை சந்திப்பதற்கான அழைப்பினை ஜனாதிபதி விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சந்திப்பின் போது, காணாமல் போனவர்கள் பிரச்சினை, அரசியல் கைதிகள் விடுதலை, அரசியலமைப்பு குறித்து கூட்பமைப்பினர் ஜனாதிபதிக்கு தௌிவுபடுத்தவுள்ளதாக  கூறப்படுகிறது.