நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர் ஆட்டிகல ஆகியோர் இந்தியாவிற்கு பயணமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இரண்டுநாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு அவர்கள் இந்தியாவிற்கு பயணம் செய்துள்ளனர்.
Posted by plotenewseditor on 15 March 2022
						Posted in செய்திகள் 						  
நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர் ஆட்டிகல ஆகியோர் இந்தியாவிற்கு பயணமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இரண்டுநாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு அவர்கள் இந்தியாவிற்கு பயணம் செய்துள்ளனர்.