கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றனர். அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும், அவருக்கு பெரிய பாதிப்புகள் எவையும் இல்லையென அந்த செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றியிருப்பதால், மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, ஏற்கெனவே திட்டமிட்டிருந்த சகல சந்திப்புகளையும் ஒத்திவைத்துள்ளார் என்றும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.