நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 1801ஆக அதிகரித்துள்ளது.இதுவரை 858 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனதுடன், 931 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.