கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில், இலங்கையில் 22ஆவது மரணம் பதிவாகியுள்ளது.Lபாணந்துறையைச் சேர்ந்த 27 வயதான நபரே இவ்வாறு மரணமடைந்தார்.

அவர் தன்னுயிரை மாய்த்துக்கொண்டார் என விசாரணைகளிலிருந்து கண்டறியப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனைக்குப் பின்னரே கொரோனா தொற்று உறுதியானது.

இதேவேளை வெலிசர வைத்தியசாலையில் 21 ஆவது மரணம் பதிவானது