DSC_0653 (1)இன்றைய தினம் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட் அமைப்பினரால்) வவுனியாவில் உள்ள புளொட் செயலதிபர் அமரர் உமாமகேஸ்வரனின் நினைவு நூலகத்தில் 24 வது வீர மக்கள் தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

புளொட்டின் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (டி.பி.எல்.எப்) உபதலைவர்களில் ஒருவரும், முன்னாள் வவுனியா நகர பிதாவுமான ஜி.ரி.லிங்கநாதனின் தலைமையில் நடைபெற்ற இன்றைய ஆரம்ப நிகழ்வாக தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் அமரர் அமிர்தலிங்கத்தின் உருவப்படத்துக்கு இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட வவுனியா பிரதேச சபைத் தலைவர் திரு.சிவலிங்கம் அவர்களினால் நினைவுச் சுடர் ஏற்றப்பட்டது. Read more