நிலச்சரிவு, வெள்ளம்: உதவியை எதிர்நோக்கி காத்திருக்கும் இலங்கை 
 
 இலங்கையில் மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவு அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளது.
இலங்கையில் மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவு அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளது.
நாடு தழுவிய அளவில் ஒரு இலட்சத்து 5 ஆயிரம் குடும்பங்களை சேர்ந்த 4 இலட்சத்து 28 ஆயிரம் பேர் வரையில் இந்த அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ அமைச்சு தகவல்கள் வெளியிட்டுள்ளது.
65 ஆயிரம் குடும்பங்களை சேர்ந்த 3 இலட்சத்து 20 ஆயிரம் பேர் தங்களின் வாழ்விடங்களை விட்டு வெளியேறி 600 நலன்புரி மையங்கள் உட்பட தற்போது பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது. Read more
