Posted by plotenewseditor on 26 May 2017
Posted in செய்திகள்
வவுனியா முருகனூர் சித்தி விநாயகர் ஆலயம் வசந்த மண்டபத்திற்கான அடிகள் நாட்டல் நிகழ்வு
வவுனியா முருகனூர் சித்தி விநாயகர் ஆலய வசந்த மண்டபத்திற்கான அடிகள் நாட்டல் நிகழ்வு இன்று 26.05.2016 நண்பகல் 12.00 மணியளவில் ஸ்ரீ சிதம்பர லக்ஷ;மி திவாகரக்குருக்கள் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் வவுனியா முன்நாள் உபநகர பிதா சந்திரகுலசிங்கம் மோகன் (புளொட்), சிதம்பரபுரம் பொலிஸ் அதிகாரி, வவுனியா மாவட்ட செயலக கலாசார உத்தியோகத்தர் , அரச மற்றும் அரசார்பற்ற உத்தியோகத்தர்கள் , பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
Read more