“13 ஐ ஒழிப்பதே கோத்தாவின் நோக்கம்!”
புளொட் அமைப்பின் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் , சமகால அரசியல் நிலை குறித்து ‘சஞ்சீவிக்காக’ வழங்கிய பிரத்தியேக நேர்காணல் இது.
கே: எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் உங்களது கட்சி சார்பில் நீங்களும், மாகாணசபை முன்னாள் உறுப்பினர் பா.கஜதீபனும் களமிறங்கவுள்ளீர்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கஜதீபனுக்கு ஆசனம் வழங்கியமை தொடர்பில் தங்கள் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் அதிருப்தியடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. உங்களது கட்சிக்குள் என்னதான் நடக்கின்றது? Read more
யாழ். இணுவில் கந்தசுவாமி கோவிலின் உலகப்பெரு மஞ்சமானது தைப்பூச திருநாளாகிய இன்றையதினம் (08.02.2020) புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கார்ப்பெட் வீதியில் வலம் வருகின்றது.
முல்லைத்தீவு சிலாவத்தை மாதிரி கிராமம் பகுதியில் ஏற்பட்ட வெடிப்பில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
யாழ் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் மோசமான முறையில் பகிடிவதையில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டுக்குள்ளாகிய
ஒரு பிள்ளையின் தாய் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்த சம்பவம் இன்று யாழ் அரியாலைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
வதிவிடத்தை உறுதி செய்வதற்காக கிராம உத்தியோகத்தரினால் வழங்கப்படும் சான்றிதழ் பிரதேச செயலாளரினால் உறுதி செய்யப்படுவது அவசியம் அல்ல என்று அரச நிர்வாகம் மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியாவை சென்றடைந்துள்ள பிரதமர் மகிந்த ராஜபக்ஷவுக்கும், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான சந்திப்பு இன்று இடம்பெறவுள்ளது.
நாடாளுமன்ற கோப் குழு தலைவராக ஜே.வி.பி நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி மீண்டும் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
வேலையற்ற பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்புகளை பெற்றுக்கொடுப்பதற்கான விண்ணப்பங்களை எதிர்வரும் 20ம் திகதிவரை ஏற்றுக்கொள்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அம்பாறை திருக்கோவில் பகுதியின் பெரியகளப்பு தம்பட்டை பிரதேசத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. திருக்கோவில் பகுதியைச் சேர்ந்த பாக்கியராசா தவராசா என்பவரே நேற்றையதினம் சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார கூறியுள்ளனர்.