அரசாங்கத்தின் செயற்பாடுகளில் பிரதமர் மற்றும் அமைச்சர்களின் தனிப்பட்ட செயலாளர்கள், மக்கள் தொடர்பு அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் தலையீடு செய்வதை நிறுத்துமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளரால் அனைத்து அமைச்சுகள் மற்றும் செயலகங்களுக்கு 07ஆம் திகதியிடப்பட்ட சுற்றறிக்கை அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. Read more
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில், பகிடிவதையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், எட்டு மாணவர்களுக்கு,
காவல்துறை விஷேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரியாக நியமிக்கப்பட்ட காவல்துறை மா அதிபர் லயனல் குணதிலக இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.
வுஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் இன்று உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வருகிறது. பெப்ரவரி 9 ஆம் திகதி வரை 910 பேர் பலியாகியுள்ளனர்.
வவுனியாவில் இரு இடங்களில் இராணும் மற்றும் பொலிஸாரினால் மேற்கொள்ளப்படும் சோதனை நடவடிக்கைகளால் பயணிகள் பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.
கிளிநொச்சி அக்கராயன் பிரதேசத்தில் போதைப் பொருள் பாவனைக்கு எதிர்ப்புத் தெரிவித்து சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான பணியகத்தின் ஏற்பாட்டில் நேற்று கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பட்டது.
மட்டக்களப்பில் வேலையற்ற பட்டதாரிகள் நேற்றுக்காலை காந்தி பூங்கா முன்பாக பேரணியாக சென்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காணாமல் போனவர்கள் குறித்த விபரங்களை உறுதிப்படுத்துமாறு காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவரும் அலுவலகம் பொதுமக்களை கோரியுள்ளமை சர்வதேசத்தின் மீதான ஒரு கண்துடைப்பு நடவடிக்கை என கிளிநொச்சி மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத் தலைவி தெரிவித்துள்ளார்.