அமரர் சீனித்தம்பி கந்தசாமி அவர்கள்

திரு. சீனித்தம்பி கந்தசாமி அவர்கள் 09.06.2020 செவ்வாய்க்கிழமை திருகோணமலையில் காலமானார் என்பதை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாம் மிகுந்த துயருடன் அறியத்தருகின்றோம்.

இவர் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின்(புளொட்) திருமலை மாவட்ட அமைப்பாளர் க.கனகசிங்கம் (தோழர் எல்லாளன்) அவர்களின் தந்தையார் ஆவார்.

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உறவினர்களோடு நாமும் இப்பெருந்துயரினை பகிர்ந்துகொண்டு, எமது அஞ்சலியைச் சமர்ப்பிக்கின்றோம்.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)

தொடர்புக்கு: 0770762955 (எல்லாளன்)