 நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான ஒருவர் இன்று இனங்காணப்பட்டுள்ளார். இதற்கமைய, தொற்றாளர்களின் எண்ணிக்கை 2034 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய ஒருவரே இவ்வாறு தொற்றாளராக இனங்காணப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான ஒருவர் இன்று இனங்காணப்பட்டுள்ளார். இதற்கமைய, தொற்றாளர்களின் எண்ணிக்கை 2034 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய ஒருவரே இவ்வாறு தொற்றாளராக இனங்காணப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
Posted by plotenewseditor on 28 June 2020
						Posted in செய்திகள் 						  
 நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான ஒருவர் இன்று இனங்காணப்பட்டுள்ளார். இதற்கமைய, தொற்றாளர்களின் எண்ணிக்கை 2034 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய ஒருவரே இவ்வாறு தொற்றாளராக இனங்காணப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான ஒருவர் இன்று இனங்காணப்பட்டுள்ளார். இதற்கமைய, தொற்றாளர்களின் எண்ணிக்கை 2034 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய ஒருவரே இவ்வாறு தொற்றாளராக இனங்காணப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.