 நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 116 ஆக அதிகரித்துள்ளது. Read more
நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 116 ஆக அதிகரித்துள்ளது. Read more
Posted by plotenewseditor on 30 November 2020
						Posted in செய்திகள் 						  
 நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 116 ஆக அதிகரித்துள்ளது. Read more
நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 116 ஆக அதிகரித்துள்ளது. Read more
Posted by plotenewseditor on 30 November 2020
						Posted in செய்திகள் 						  
 கண்டி – திகன பகுதியில் நேற்றிரவு 2 ரிக்டருக்கும் குறைந்த நிலஅதிர்வு பதிவானதாக புவிச்சரிதவியல் மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது. Read more
கண்டி – திகன பகுதியில் நேற்றிரவு 2 ரிக்டருக்கும் குறைந்த நிலஅதிர்வு பதிவானதாக புவிச்சரிதவியல் மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது. Read more
Posted by plotenewseditor on 30 November 2020
						Posted in செய்திகள் 						  
 நாடளாவிய ரீதியுள்ள சகல சிறைச்சாலைகளிலும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான கைதிகளின் எண்ணிக்கை 1,098 ஆகும் என, Read more
நாடளாவிய ரீதியுள்ள சகல சிறைச்சாலைகளிலும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான கைதிகளின் எண்ணிக்கை 1,098 ஆகும் என, Read more
Posted by plotenewseditor on 30 November 2020
						Posted in செய்திகள் 						  
 கிளிநொச்சி மாவட்டத்தில் 15 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் 785 குடும்பங்கள் தனிமைப்படுத்தலில் உள்ளன எனவும் கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார். Read more
கிளிநொச்சி மாவட்டத்தில் 15 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் 785 குடும்பங்கள் தனிமைப்படுத்தலில் உள்ளன எனவும் கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார். Read more
Posted by plotenewseditor on 30 November 2020
						Posted in செய்திகள் 						  
 மன்னார் மாவட்டத்தில் நேற்று (29) மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளின் போது, 4 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக, Read more
மன்னார் மாவட்டத்தில் நேற்று (29) மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளின் போது, 4 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக, Read more
Posted by plotenewseditor on 30 November 2020
						Posted in செய்திகள் 						  
 வடமராட்சி – பருத்தித்துறை பகுதியில் வாள்வெட்டுக் கும்பலின் அட்டூழியத்தில் இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ள நிலையில் 3 வீடுகள் அடித்துடைக்கப்பட்டு சேதமாக்கப்பட்டும் முதியவர் ஒருவர் படுகாயத்திற்குள்ளாகியும் உள்ளார். Read more
வடமராட்சி – பருத்தித்துறை பகுதியில் வாள்வெட்டுக் கும்பலின் அட்டூழியத்தில் இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ள நிலையில் 3 வீடுகள் அடித்துடைக்கப்பட்டு சேதமாக்கப்பட்டும் முதியவர் ஒருவர் படுகாயத்திற்குள்ளாகியும் உள்ளார். Read more
Posted by plotenewseditor on 30 November 2020
						Posted in செய்திகள் 						  
ஓ மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள கோரவெளி காட்டுப் பகுதியில் நேற்று (29) ஒரு தொகை துப்பாக்கி ரவைகள் மீட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர். Read more
மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள கோரவெளி காட்டுப் பகுதியில் நேற்று (29) ஒரு தொகை துப்பாக்கி ரவைகள் மீட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர். Read more
Posted by plotenewseditor on 30 November 2020
						Posted in செய்திகள் 						  
 நீர்கொழும்பு சிறைச்சாலையில் பெண் கைதிகள் சிலர் கூரை மீது ஏறி ஆர்ப்பாட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர். மேலும் சிலர் கீழே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
நீர்கொழும்பு சிறைச்சாலையில் பெண் கைதிகள் சிலர் கூரை மீது ஏறி ஆர்ப்பாட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர். மேலும் சிலர் கீழே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
Posted by plotenewseditor on 30 November 2020
						Posted in செய்திகள் 						  
 புதிய பொலிஸ்மா அதிபர் சி.டீ.விக்ரமரத்ன அவர்கள் இன்று (30) திங்கட்கிழமை முற்பகல் விஜேராமவிலுள்ள பிரதமரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தார். Read more
புதிய பொலிஸ்மா அதிபர் சி.டீ.விக்ரமரத்ன அவர்கள் இன்று (30) திங்கட்கிழமை முற்பகல் விஜேராமவிலுள்ள பிரதமரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தார். Read more
Posted by plotenewseditor on 30 November 2020
						Posted in செய்திகள் 						  
 இன்று (30) காலை வரை, கடந்த 24 மணித்தியாலத்திற்குள் புதிய கொவிட் – 19 தொற்றாளர்கள் 496 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். Read more
இன்று (30) காலை வரை, கடந்த 24 மணித்தியாலத்திற்குள் புதிய கொவிட் – 19 தொற்றாளர்கள் 496 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். Read more