Header image alt text

மன்னார் – மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தின் கிராம அலுவலகர்களுக்கான பதில் நிர்வாக உத்தியோகத்தராக கடமையாற்றிய Read more

34 இலங்கையர்கள் வருகை-

Posted by plotenewseditor on 6 November 2020
Posted in செய்திகள் 

கொரோனா தொற்று காரணமாக வௌிநாடுகளில் சிக்கியிருந்த இலங்கை பிரஜைகள் 34 பேர் நாட்டை வந்தடைந்துள்ளனர். Read more

கொழும்பு மாவட்டத்தில் இதுவரையில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக Read more

கொழும்பு ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் இதுவரை 32 கொவிட்-19 தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் ஜி.ஜயசூரிய தெரிவித்தார். Read more

திருகோணமலை ஆனந்தபுரி பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் நஞ்சருந்தியதில் 16 வயது யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக Read more

கொழும்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட மக்களுக்கான நிவாரண உதவித் தொகை வழங்கும் திட்டம் இன்று (05) ஆரம்பமாகியுள்ளது. Read more

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 12,187 ஆக அதிகரித்துள்ளது. Read more

நாட்டில் 89,000 இற்கும் அதிகமானோர் சுய தனிமைப்படுத்தலில் உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். Read more

நாட்டில் மேலும் 5 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. Read more

கொழும்பு மத்திய தபால் பரிவர்தனை நிலையத்தை தற்காலிகமாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. Read more