 நாட்டில் மேலும்  ஆயிரத்து 320 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
நாட்டில் மேலும்  ஆயிரத்து 320 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
Posted by plotenewseditor on 29 June 2021
						Posted in செய்திகள் 						  
 நாட்டில் மேலும்  ஆயிரத்து 320 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
நாட்டில் மேலும்  ஆயிரத்து 320 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
Posted by plotenewseditor on 29 June 2021
						Posted in செய்திகள் 						  
 கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, வெளிநாடுகளில் உள்ள 142 இலங்கையர்கள், இதுவரையில் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளது.  Read more
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, வெளிநாடுகளில் உள்ள 142 இலங்கையர்கள், இதுவரையில் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளது.  Read more
Posted by plotenewseditor on 28 June 2021
						Posted in செய்திகள் 						  
 கொரோனா பாதிப்பு காரணமாக மக்கள் மிகவும் துன்புற்றுக் கொண்டிருக்கும் நிலையில் வவுனியா மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட வறுமைக் கோட்டிற்குட்பட்ட ஐம்பது குடும்பங்களுக்கு தலா 1500 ரூபாய் பெறுமதியான உலருணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன. Read more
கொரோனா பாதிப்பு காரணமாக மக்கள் மிகவும் துன்புற்றுக் கொண்டிருக்கும் நிலையில் வவுனியா மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட வறுமைக் கோட்டிற்குட்பட்ட ஐம்பது குடும்பங்களுக்கு தலா 1500 ரூபாய் பெறுமதியான உலருணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன. Read more
Posted by plotenewseditor on 28 June 2021
						Posted in செய்திகள் 						  
 028.06.1991இல் வவுனியா நொச்சிமோட்டையில் மரணித்த தோழர் ஆனந்தன் (சுப்பையா அருளானந்தம் – முகத்தான்குளம்) அவர்களின் முப்பதாம் ஆண்டு நினைவு நாள் இன்று….
028.06.1991இல் வவுனியா நொச்சிமோட்டையில் மரணித்த தோழர் ஆனந்தன் (சுப்பையா அருளானந்தம் – முகத்தான்குளம்) அவர்களின் முப்பதாம் ஆண்டு நினைவு நாள் இன்று….
Posted by plotenewseditor on 28 June 2021
						Posted in செய்திகள் 						  
 இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் டொமினிக் ஃபர்க்லர் அவர்கள் இன்று (28) முற்பகல் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து 4 மில்லியன் அமெரிக்க டொலர் மருத்துவ நன்கொடைகளை வழங்கி வைத்தார். Read more
இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் டொமினிக் ஃபர்க்லர் அவர்கள் இன்று (28) முற்பகல் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து 4 மில்லியன் அமெரிக்க டொலர் மருத்துவ நன்கொடைகளை வழங்கி வைத்தார். Read more
Posted by plotenewseditor on 28 June 2021
						Posted in செய்திகள் 						  
 இலங்கையினுள் பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் எதிர்வரும் 30 ஆம் திகதி நள்ளிரவு முதல் மேலும் 8 நாடுகளில் இருந்து இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இலங்கையினுள் பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் எதிர்வரும் 30 ஆம் திகதி நள்ளிரவு முதல் மேலும் 8 நாடுகளில் இருந்து இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
Posted by plotenewseditor on 28 June 2021
						Posted in செய்திகள் 						  
 உள்ளுராட்சி சபைகளுக்கான புதிய உறுப்பினர்கள் 59 பேர், நாளை(29)  பதவியேற்கவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. Read more
உள்ளுராட்சி சபைகளுக்கான புதிய உறுப்பினர்கள் 59 பேர், நாளை(29)  பதவியேற்கவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. Read more
Posted by plotenewseditor on 28 June 2021
						Posted in செய்திகள் 						  
 கொரோனா வைரஸ் தொற்றாளர்களை வீடுகளில் வைத்து சிகிச்சையளிப்பதற்கான புதிய வேலைத்திட்டம் ஒன்றை சுகாதார அமைச்சு இன்று (28) முதல் ஆரம்பித்துள்ளது. Read more
கொரோனா வைரஸ் தொற்றாளர்களை வீடுகளில் வைத்து சிகிச்சையளிப்பதற்கான புதிய வேலைத்திட்டம் ஒன்றை சுகாதார அமைச்சு இன்று (28) முதல் ஆரம்பித்துள்ளது. Read more
Posted by plotenewseditor on 28 June 2021
						Posted in செய்திகள் 						  
 முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கள்ளப்பாடு வடக்கு பகுதியில் நேற்றிரவு (27) வீடு புகுந்த சுமார் 7 பேர் கொண்ட கும்பல் ஒன்று வீட்டில் இருந்தவர்கள் மீது வாளால் வெட்டியுள்ளதுடன் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களின் மீதும் தாக்குதல் நடத்தி சேதப்படுத்தியுள்ளதுடன் வாகன ஒன்றுக்கு தீ வைத்துள்ளார்கள். Read more
முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கள்ளப்பாடு வடக்கு பகுதியில் நேற்றிரவு (27) வீடு புகுந்த சுமார் 7 பேர் கொண்ட கும்பல் ஒன்று வீட்டில் இருந்தவர்கள் மீது வாளால் வெட்டியுள்ளதுடன் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களின் மீதும் தாக்குதல் நடத்தி சேதப்படுத்தியுள்ளதுடன் வாகன ஒன்றுக்கு தீ வைத்துள்ளார்கள். Read more
Posted by plotenewseditor on 27 June 2021
						Posted in செய்திகள் 						  
 கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருந்த மேலும் 39 பேர் நேற்று (26) உயிரிழந்துள்ளனர். 12 ஆண்களும், 27 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருந்த மேலும் 39 பேர் நேற்று (26) உயிரிழந்துள்ளனர். 12 ஆண்களும், 27 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.