கற்பூர உற்பத்தியில் ஈடுபடும் சிறுகைத்தொழில் முயற்சியாளர் ஒருவருக்கு புளொட் தலைவர் சித்தார்த்தன் (பா.உ) அவர்களின் முயற்சியால் இயந்திர கொள்வனவுக்கான நிதி உதவி வழங்கி வைக்கப்பட்டது. Read more
Posted by plotenewseditor on 26 November 2021
Posted in செய்திகள்
கற்பூர உற்பத்தியில் ஈடுபடும் சிறுகைத்தொழில் முயற்சியாளர் ஒருவருக்கு புளொட் தலைவர் சித்தார்த்தன் (பா.உ) அவர்களின் முயற்சியால் இயந்திர கொள்வனவுக்கான நிதி உதவி வழங்கி வைக்கப்பட்டது. Read more
Posted by plotenewseditor on 26 November 2021
Posted in செய்திகள்
Posted by plotenewseditor on 26 November 2021
Posted in செய்திகள்
Posted by plotenewseditor on 26 November 2021
Posted in செய்திகள்
வவுனியா, இராசேந்திரங்குளம் குளத்தில் மீன் பிடித்துக்கொண்டு இருந்த இளைஞன் ஒருவர் மின்னல் தாக்கி மரணமடைந்துள்ளார். இன்று (26) காலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியாவில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருவதுடன், அவ்வப்போது இடி மின்னல் தாக்கமும் ஏற்பட்டு வருகின்றது. Read more
Posted by plotenewseditor on 26 November 2021
Posted in செய்திகள்
வவுனியாவில் தொடர் மழை காரணமாக 50 குடும்பங்களை சேர்ந்த 182 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. Read more
Posted by plotenewseditor on 26 November 2021
Posted in செய்திகள்
போதிய புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருந்த போதும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தை தடுக்க நடவடிக்கை எடுக்காமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் சாட்சியமளிப்பதற்காக எதிர்வரும் 29ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு பொலிஸ்மா அதிபர் சி.டி விக்ரமரத்னவுக்கு அழைப்பாணை வௌியிடப்பட்டுள்ளது. Read more
Posted by plotenewseditor on 26 November 2021
Posted in செய்திகள்
டெல்டா பிறழ்வை விட பத்து மடங்கு சக்தி வாய்ந்த புதிய வைரஸ் கண்டுப்பிடிக்கப்பட்டள்ளது. இது, ‘கொவிட் 19’ மாறுபாடாகும் என்று தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பு (WHO) ஒரு பேரழிவு தருமென எச்சரித்துள்ளது. Read more