கழகத்தின் அதி சிரேஷ்ட உறுப்பினரும், செயலாளருமான அமரர் சுப்பிரமணியம் சதானந்தம் (தோழர் ஆனந்தி அண்ணர்) அவர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தும் வகையில் இணைய சூம் வழியிலான அஞ்சலிக் கூட்டம் இலங்கை நேரப்படி இன்று மாலை 05.00 மணிமுதல் இரவு 8.00 மணிவரையில் இடம்பெற்றது. Read more