Header image alt text

கழகத்தின் அதி சிரேஷ்ட உறுப்பினரும், செயலாளருமான அமரர் சுப்பிரமணியம் சதானந்தம் (தோழர் ஆனந்தி அண்ணர்) அவர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தும் வகையில் இணைய சூம் வழியிலான அஞ்சலிக் கூட்டம் இலங்கை நேரப்படி இன்று மாலை 05.00 மணிமுதல் இரவு 8.00 மணிவரையில் இடம்பெற்றது. Read more

ஜேர்மனியின் ludwigsbug நகரத்தில் வசிக்கும் திருமதி பவானந்த் அவர்கள் தனது பிறந்தநாளை (17.09 2021) முன்னிட்டு ரூ 50,000/- நிதியினை, கழகத்தின் ஜேர்மன் கிளையின் அனுசரனையுடன், மட்டக்களப்பின் கல்லடிக் கிராமத்தில் வாழும் கழக உறுப்பினர் பா.சிவசாமி என்பவரின்
வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்திற்காக வழங்கியுள்ளார். Read more

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களுக்கு உணவு கொள்வனவுக்கான ஒரு தொகை நிதி மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது Read more

வலி கிழக்கு பிரதேச சபைக்குட்பட்ட ஊரெழு கிராமத்தில் வெள்ள அனர்த்தத்தால் இடம்பெயர்ந்து பாரதி முன்பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு உதவிப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. Read more