Header image alt text

சிறுபான்மை இன கட்சிகளின் பிரதிநிதிகளின் கலந்துரையாடல்,  யாழ்ப்பாணம் திண்ணை ஹோட்டலில் இன்று நடைபெற்றது. Read more

02.11.2015 ஜேர்மனியில் மரணித்த தோழர் சுப்பர் (கார்த்திகேசு சிவகுமாரன் – புங்குடுதீவு) அவர்களின் ஆறாமாண்டு நினைவு நாள் இன்று…. Read more

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை, கல்விப்பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை மற்றும் கல்விப்பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை ஆகியனவற்றுக்கான திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. Read more

சினோபார்ம் தடுப்பூசி முழுமையாக செலுத்திக் கொண்ட நபர்கள் 6 மாதங்கள் கடப்பதற்கு முன்னர் பூஸ்டர் தடுப்பூசியை செலுத்திக் கொள்வது தொடர்பில் நிபுணர்களினால் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் விஷேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். Read more

ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றம் தொடர்பான உலகத் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்றதன் பின்னர் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை சந்தித்துள்ளார். Read more

தமிழ் பேசும் மக்களின்  தலைவர்களின் கலந்துரையாடல்,  யாழ்ப்பாணம், திண்ணை ஹோட்டலில் இன்று (02) ஆரம்பமாகியது. Read more

இலங்கை தமிழர்களுக்கு 3,510 வீடுகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், ‘தமிழர்கள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் ஒரு தாய் மக்கள் தான்,’ எனப் பேசியுள்ளார். Read more