நீதிமன்ற உத்தரவையடுத்து அரசாங்க தாதிய உத்தியோகத்தர்கள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வந்த வேலைநிறுத்தம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. எனினும், ஏனைய தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தம் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Posted by plotenewseditor on 12 February 2022
Posted in செய்திகள்
நீதிமன்ற உத்தரவையடுத்து அரசாங்க தாதிய உத்தியோகத்தர்கள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வந்த வேலைநிறுத்தம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. எனினும், ஏனைய தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தம் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.