நாட்டில் மேலும் 20 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அதன்படி, நாட்டில் இதுவரை 15,969 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர். Read more
Posted by plotenewseditor on 19 February 2022
Posted in செய்திகள்
நாட்டில் மேலும் 20 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அதன்படி, நாட்டில் இதுவரை 15,969 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர். Read more
Posted by plotenewseditor on 19 February 2022
Posted in செய்திகள்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாநாடு காரணமாக சைவப்பிரகாச மகளீர் கல்லூரியில் இடம்பெற்ற உயர் தரப்பரீட்சைக்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டுள்ளது . Read more
Posted by plotenewseditor on 19 February 2022
Posted in செய்திகள்
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முழுமையாக நீக்கக் கோரி அதற்கான மனுவில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனும் கையெழுத்திட்டனர். Read more
Posted by plotenewseditor on 18 February 2022
Posted in செய்திகள்
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) ஸ்தாபரும், செயலதிபருமான அமரர் தோழர் முகுந்தன் (கதிர்காமர் உமாமகேஸ்வரன்) அவர்களின் 77ஆவது ஜனனதின நிகழ்வு இன்றுமாலை எமது கட்சியின் குடியேற்றக் கிராமமான வவுனியா ஆச்சிபுரம் கிராமத்தில் இடம்பெற்றது. Read more
Posted by plotenewseditor on 18 February 2022
Posted in செய்திகள்
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) ஸ்தாபரும், செயலதிபருமான அமரர் தோழர் முகுந்தன் (கதிர்காமர் உமாமகேஸ்வரன்) அவர்களின் 77ஆவது ஜனனதின நிகழ்வு இன்று எமது கட்சியின் குடியேற்றக் கிராமமான வவுனியா திருநாவற்குளத்தில் இடம்பெற்றது. Read more
Posted by plotenewseditor on 18 February 2022
Posted in செய்திகள்

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) ஸ்தாபரும், செயலதிபருமான அமரர் தோழர் முகுந்தன் (கதிர்காமர் உமாமகேஸ்வரன்) அவர்களின் 77ஆவது ஜனனதின நிகழ்வு இன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளையில் இடம்பெற்றது. Read more
Posted by plotenewseditor on 18 February 2022
Posted in செய்திகள்
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) ஸ்தாபரும், செயலதிபருமான அமரர் தோழர் க.உமாமகேஸ்வரன் அவர்களின் பிறந்தநாள் நினைவினை முன்னிட்டு கழகத்தின் பிரான்ஸ் கிளைத் தோழர்கள் மற்றும் ஆதரவாளர்களின் அனுசரணையில் வவுனியா கோயில்குளத்தில் அமைந்துள்ள செயலதிபரின் நினைவில்லத்திற்கு முன்பாக இன்று (18.02.2022) தாகசாந்தி நிலையம் அமைக்கப்பட்டு குளிர்பானங்கள் வழங்கப்பட்டன. Read more
Posted by plotenewseditor on 18 February 2022
Posted in செய்திகள்
தமிழீழ விடுதலைப் போராட்டத்தை ஆயுதமேந்திய மக்கள் போராட்டமாக மிளிரச் செய்தவரும், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் ஸ்தாபகரும், செயலதிபருமான அமரர் தோழர் முகுந்தன் (கதிர்காமர் உமாமகேஸ்வரன் அவர்களது எழுபத்தேழாவது ஜனன தினம் இன்று…
Posted by plotenewseditor on 17 February 2022
Posted in செய்திகள்
துணைவேந்தரின் உறுதிமொழியை அடுத்து யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்திருந்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மாணவர்களது போராட்ட இடத்திற்கு சென்று, நாளை காலை 9 தொடக்கம் மாலை 4 மணிவரையான நேரத்திற்குள் மாணவர் ஒன்றியம் அமைப்பதாக உறுதிமொழியை வழங்கினார். Read more
Posted by plotenewseditor on 17 February 2022
Posted in செய்திகள்
இந்த வருடத்தில் தேர்தலை நடத்த முடியும் என தெரிவிக்கும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல்.ஜி.புஞ்சிஹேவா, பெரும்பாலும் உள்ளூராட்சிமன்ற தேர்தல் இந்த வருடத்தில் நடத்த முடியும் எனவும் தெரிவித்துள்ளார். Read more