தோழர் கடாபி (பொன்னுத்துரை விஸ்வலிங்கம் – மட்டக்களப்பு) அவர்கள் இன்று காலை கட்டார் நாட்டில் மரணித்துள்ளார். அவர் கடந்த சில தினங்களாக அங்கு சுகயீனமடைந்து இருந்துள்ளார். Read more
Posted by plotenewseditor on 9 March 2022
						Posted in செய்திகள் 						  
தோழர் கடாபி (பொன்னுத்துரை விஸ்வலிங்கம் – மட்டக்களப்பு) அவர்கள் இன்று காலை கட்டார் நாட்டில் மரணித்துள்ளார். அவர் கடந்த சில தினங்களாக அங்கு சுகயீனமடைந்து இருந்துள்ளார். Read more
Posted by plotenewseditor on 9 March 2022
						Posted in செய்திகள் 						  
 வவுனியா நொச்சிமோட்டையில் 09.03.1991இல் மரணித்த தோழர்கள் தீபன் (கந்தையா மரியதாஸ் – பாலையூற்று), நாதன் (வடிவேல் இலங்கைநாதன் – நொச்சிமோட்டை), றொபேர்ட் (சிவசுப்பிரமணியம் அரிரங்கநாதன் – கொக்குவில் கிழக்கு) ஆகியோரின் 31ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று……. Read more
Posted by plotenewseditor on 9 March 2022
						Posted in செய்திகள் 						  
உக்ரைனில் இருந்து வெளியேற முடியாது என 27 இலங்கையர்கள் தெரியப்படுத்தியுள்ளனர் என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார். ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்தத்  தகவலை வெளியிட்டார். Read more
Posted by plotenewseditor on 9 March 2022
						Posted in செய்திகள் 						  
முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைத் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனுக்கு பிணை வழங்கி  இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read more
Posted by plotenewseditor on 9 March 2022
						Posted in செய்திகள் 						  
அமைச்சு மற்றும் இரு இராஜாங்க அமைச்சுகளின் பொறுப்புகள் மீண்டும் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளன. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை திருத்தத்திற்கு அமைய புதிய வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது. Read more
Posted by plotenewseditor on 9 March 2022
						Posted in செய்திகள் 						  
பிரதான மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் இறக்குமதியாளர்கள் நேற்று முதல் மருந்தகங்களுக்கு மருந்து விநியோகிப்பதை நிறுத்த ஆலோசித்து வருவதாக அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கத்தின் (ACPPOA) தலைவர் சண்டிக கன்கந்த தெரிவித்துள்ளார். Read more
Posted by plotenewseditor on 9 March 2022
						Posted in செய்திகள் 						  
நேட்டோ அமைப்பில் உக்ரேன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டின் மீது ரஷ்யா கடந்த 24 ஆம் திகதியில் இருந்து தாக்குதல் நடத்தி வருகிறது. அதேபோல் உக்ரேனும்  தம்மை தற்காத்துக் கொள்ள ரஷ்ய படைகள் மீது பதில் தாக்குதல் நடத்தி வருகின்றது. Read more