வெடுக்குநாறி மலையில் பொலிசார் மேற்கொண்ட அராஜகங்களை கண்டித்து நல்லை ஆதீன முன்றலில் இன்று திங்கட்கிழமை மாலை 4.00 மணிக்கு கண்டன போராட்டம் இடம்பெற்றது. Read more
Posted by plotenewseditor on 11 March 2024
Posted in செய்திகள்
வெடுக்குநாறி மலையில் பொலிசார் மேற்கொண்ட அராஜகங்களை கண்டித்து நல்லை ஆதீன முன்றலில் இன்று திங்கட்கிழமை மாலை 4.00 மணிக்கு கண்டன போராட்டம் இடம்பெற்றது. Read more
Posted by plotenewseditor on 11 March 2024
Posted in செய்திகள்
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தகைமை எனக்கு உள்ளது என தேசிய சிவில் அமைப்பு முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரும், பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவருமான ஜனக ரத்நாயக்க தெரிவித்தார். மேலும், என்னை விட தகைமையானவர் போட்டியிடுவதாக இருந்தால் நான் அவருக்கு நிபந்தனையற்ற வகையில் ஒத்துழைப்பு வழங்குவேன் என்றும் கூறினார். தேசிய சிவில் அமைப்பு முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதை உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் வகையில் நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். Read more
Posted by plotenewseditor on 11 March 2024
Posted in செய்திகள்
சர்வதேச நாணய நிதியத்தின் முன்மொழிவுகள் குறித்து எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கு தெரியப்படுத்துவோம். அனைத்து நடவடிக்கைகளையும் வெளிப்படைத்தன்மையுடன் செயற்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியத்தின் முன்மொழிவுகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அழைக்கப்பட்டிருந்த எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று முற்பகல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. Read more