தோழர் ஆர்.ஆர் அவர்களின் நினைவாக சுழிபுரம் கிழக்கு கண்ணகை அம்மன் ஆலயத்தில் விசேட பூசை வழிபாடுகள் இடம்பெற்று, அதனைத் தொடர்ந்து அடியாளர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது. புளொட் தலைவர் த.சித்தார்த்தன் (பா.உ), வலிமேற்கு பிரதேச சபையின் முன்னாள் உபதவிசாளர் சச்சிதானந்தன் உள்ளிட்டவர்கள் இதில் கலந்து கொண்டிருந்தார்கள்.
