யாழ் இணுவிலைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி.தேவராஜா நாகரத்தினம் (ஓய்வுபெற்ற ஆசிரிய ஆலோசகர், வலிகாமம் கல்வி வலயம்) அவர்கள் இன்று 2024.04.06 காலமானார். இவர் எமது கட்சியின் வலிதெற்கு பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் திருமுருகராஜன் மாஸ்டர் அவர்களின் அன்புத் தாயார் ஆவார்.

அன்னையின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உற்றார், உறவினர்கள் மற்றும் நண்பர்களோடு நாமும் இப் பெருந்துயரினை பகிர்ந்து கொள்கின்றோம்.
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(DPLF)
குறிப்பு:
இறுதி நிகழ்வு நாளை பிற்பகல் 1.30மணியளவில் இடம்பெறும்.
தொடர்புகட்கு
திருமுருகராஜன் மாஸ்டர் (77) 217 0065