வெடுக்குநாறி மலையில் பொலிசார் மேற்கொண்ட அராஜகங்களை கண்டித்து நல்லை ஆதீன முன்றலில் இன்று திங்கட்கிழமை மாலை 4.00 மணிக்கு கண்டன போராட்டம் இடம்பெற்றது.

Posted by plotenewseditor on 11 March 2024
Posted in செய்திகள்
வெடுக்குநாறி மலையில் பொலிசார் மேற்கொண்ட அராஜகங்களை கண்டித்து நல்லை ஆதீன முன்றலில் இன்று திங்கட்கிழமை மாலை 4.00 மணிக்கு கண்டன போராட்டம் இடம்பெற்றது.
