யாழ்ப்பாணத்தில் 408 பேருக்கு காணி உறுதி பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனை தெரிவித்துள்ளது. இலவசமாக 2 மில்லியன் காணி உறுதிகளை வழங்கும் உறுமய தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் இந்த காணி உறுதி பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.