vaddukoddaiகிராமிய வைத்தியசாலைகளுக்கு உதவும் நோக்கில் ஜேர்மன் வாழ் புலம்பெயர் தமிழர்கள் சார்பில் சற்கரநாற்காலி வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலைக்கும் வழங்கப்பட்டது. அதனை வைத்திய சாலைப் பொறுப்பதிகாரி வைத்தியகலாநிதி திருமதி காந்தநேசன் பெற்றுக்கொண்டார்.