Header image alt text

சட்டவிரோத மணல் கடத்தல்காரர்களை கைதுசெய்ய சென்றபோது பொலிஸார்மீது மணல் கடத்தல்காரர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இச்சம்பவம் நேற்றிரவு (14-01-2019) 7 மணியளவில் தென்மராட்சி – கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கெற்பேலி பகுதியில் இடம்பெற்றுள்ளது. கெற்பேலி கிராமத்தில் வழமை போன்று நேற்று மாலை கொடிகாமம் பொலிஸார் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது சட்டவிரோத மணல் கடத்தல்காரர்கள் உழவியந்திரத்தில் மணல் கடத்தி சென்றுள்ளனர். Read more

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றுகாலை பிலிபைன்ஸ் நோக்கி பயணமானார்.

4 நாள் உத்தியோகபூர்வ பயணம் ஒன்றை மேற்கொண்டே அவர் இவ்வாறு தனது பயணத்தை ஆரம்பித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.