ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவன முன்னாள் தலைவர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரால் பாலித பெர்ணான்டோ மற்றும் எவன்கார்ட் நிறுவனத் தலைவர் நிஸ்ஸங்க யாபா சேனாதிபதிக்கு எதிராக
இலஞ்ச ஆணைக்குழு வழக்கு தாக்கல்செய்த சந்தர்ப்பத்தில் குறித்த ஆணைக்குழுவின் ஆணையாளர்களினால் அதற்கு தேவையான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக என்பது தொடர்பில் கருத்துக்களை தெரிவிப்பதற்காக குறித்த வழக்கை இம்மாதம் 24ம் திகதி விசாரணைக்கு எடுக்க கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. Read more
பஸ் மற்றும் அனைத்து கனரக வாகனங்கள் வீதியின் இடது நிரலில் மாத்திரம் செல்ல வேண்டும். கொழும்பு வாகன போக்குவரத்துப் பிரிவு கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் இந்த நடைமுறையை முன்னெடுத்துள்ளது என்று நகர வாகன மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு பொலிஸ் பிரிவின் பணிப்பாளர் கமல் புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகள், மருமகன் மூவரும் நஞ்சருந்தி தற்கொலைக்கு முயற்சி செய்த நிலையில், மேற்படி தாய் உயிரிழந்துள்ளதுடன் மகளும் மருமகனும் ஆபத்தான நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கைக்கான புதிய தூதுவர்கள் நால்வரும் உயர்ஸ்தானிகர் ஒருவரும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தமது நற்சான்றுப் பத்திரங்களை கையளித்தனர்.
இராஜாங்க அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் அரச அச்சக கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஜயம்பதி ஹீன்கெந்த ஆகியோர், இலஞ்ச ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இருந்து இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ ஆகியோர் பெப்ரவரி 3 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்கள் அரச நியமனம் வழங்கக் கோரி வடக்கு ஆளுநர் அலுவலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.
ஏ.எச்.எம்.டீ. நவாஸ் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவராக
சகல அமைச்சுகளுக்கும் தொழிற்சங்க மற்றும் பணியாளர் உறவுகளுக்காக உதவி செயலாளர்களை நியமிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
புனித சிவனொளிபாத மலை யாத்திரையில் ஈடுபடும்போது பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் போத்தல்களை எடுத்து வருவதை தவிர்க்குமாறு மஸ்கெலிய பிரதேசசபை பக்தர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.