Header image alt text

நாடளாவிய ரீதியில் 17 மாவட்டங்களில் இருந்து நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. Read more

COVID – 19 தொற்று நிலைமையினால் நிர்க்கதியாகியுள்ள மக்களுக்காக முன்னெடுக்கப்படும் அரச நிவாரண நடவடிக்கைகளில் இதுவரை சுமார் 14 இலட்சம் குடும்பங்களுக்கு 5,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது. Read more

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை 48 பேர் மரணித்துள்ளனர். Read more

வெலிக்கடை, மெகஸின் உள்ளிட்ட சிறைச்சாலைகளில்  இருக்கும் கைதிகளான எம்.பிக்களை, சபைக்குள் அழைத்து வராமல் இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. Read more

கொரோனா வைரஸ் தொற்றுகாரணமாக மரணிக்குமு் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை புதைப்பது தொடர்பில் அரசாங்கம் கலந்துரையாடல்களை முன்னெடுத்து வருகின்றது. இந்நிலையில், ஐ.நாவும் அரசாங்கத்துக்கு நேற்றிரவு கடிதமொன்றை அனுப்பிவைத்திருந்தது. Read more

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி மேல் மாகாணத்தில் இருந்து வௌியேறும் நபர்களை தேடுவதற்காக விசேட நடைமுறையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். Read more

வௌிநாடுகளில் உள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்துவரும் நடவடிக்கைகள் எதிர்வரும் வாரம் முதல் ஆரம்பிக்கப்பட உள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். Read more

  வவுனியா பூவரசங்குளத்தை பிறப்பிடமாகவும் வாழ்விடமாகவும் கொண்ட திரு. முத்தையா வில்வராசா (தோழர் சதீஸ்) அவர்கள் 11-11-2020 புதன்கிழமை காலமானார் என்பதை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய (புளொட்) நாம் ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம். Read more

சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவின் பதவிக்காலம் இன்றுடன்(12) நிறைவடைகிறது. 19 ஆவது அரசிலமைப்பு திருத்தத்திற்கு அமைய 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13 ஆம் திகதி குறித்த இந்த ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்டது. Read more

சிறைகளில் கொரோனா தொற்று பரவி வருவதை கருத்திற்கொண்டு, சிறைச்சாலைகளின் அதிகாரிகள், சிறைச்சாலைகளிலிருந்து 2 வாரங்களுக்கு வெளியேற தடைவிதிக்கப்பட்டுள்ளது. Read more