 வவுனியா – ஓமந்தை, நவ்வி பகுதியில், 7 வயது பாடசாலை மாணவனான ப.அபிசாந் நேற்று கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
வவுனியா – ஓமந்தை, நவ்வி பகுதியில், 7 வயது பாடசாலை மாணவனான ப.அபிசாந் நேற்று கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.Posted by plotenewseditor on 11 February 2021
						Posted in செய்திகள் 						  
 வவுனியா – ஓமந்தை, நவ்வி பகுதியில், 7 வயது பாடசாலை மாணவனான ப.அபிசாந் நேற்று கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
வவுனியா – ஓமந்தை, நவ்வி பகுதியில், 7 வயது பாடசாலை மாணவனான ப.அபிசாந் நேற்று கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.Posted by plotenewseditor on 11 February 2021
						Posted in செய்திகள் 						  
 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பொறுப்புக்கூற வேண்டிய தரப்பினருக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், தான் சர்வதேச நீதிமன்றத்தை நாடவுள்ளதாக, கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். Read more
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பொறுப்புக்கூற வேண்டிய தரப்பினருக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், தான் சர்வதேச நீதிமன்றத்தை நாடவுள்ளதாக, கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். Read more
Posted by plotenewseditor on 11 February 2021
						Posted in செய்திகள் 						  
 கொவிட் தொற்றால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்வதற்கான இறுதி தீர்மானத்தை, இந்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவே தீர்மானிக்குமென, இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார். Read more
கொவிட் தொற்றால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்வதற்கான இறுதி தீர்மானத்தை, இந்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவே தீர்மானிக்குமென, இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார். Read more
Posted by plotenewseditor on 11 February 2021
						Posted in செய்திகள் 						  
 முல்லைத்தீவு தண்ணீறூற்று, குருந்தூர் மலையில் லிங்கத்தை ஒத்த சின்னங்கள் உள்ளிட்ட சில தொல்பொருட்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. Read more
முல்லைத்தீவு தண்ணீறூற்று, குருந்தூர் மலையில் லிங்கத்தை ஒத்த சின்னங்கள் உள்ளிட்ட சில தொல்பொருட்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. Read more