வீடுகளில் இருந்து வேலை எனும் முறைமையின் கீழ் அரச ஊழியர்களும் தற்போது கடமையாற்றி வருகின்றனர். அவ்வாறு கடமையாற்றும் ஊழியர்கள், இன்னுமொரு மாதத்துக்கு வீட்டிலிருந்து வேலை எனும் முறைமையின் கீழ் கடமையாற்றுவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது, அதற்கான சுற்றறிக்கை பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.