சத்தியப் பிரமாண நிகழ்வு ஒத்திவைப்பு-

நாளையதினம் முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம்பெறுமென தெரிவிக்கப்பட்டிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினர்களின் சத்தியப் பிரமாண நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.