Header image alt text

இலட்சியத்துக்காக கொள்கை ரீதியில் ஒன்றுபட்டு பயணிக்கும் நாம், பதவிக்காக த.தே.கூட்டமைப்பை விட்டு விலகப்போவதில்லை என தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் (புளொட்) தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், உள்ளுராட்சி தேர்தல் தொகுதி பங்கீட்டு விடயம் தொடர்பாக இன்னமும் பங்காளி கட்சிகளுடன் கலந்துரையாடி முடிவெடுக்கப்படவில்லை. மீண்டும் கலந்துரையாடும்பொழுது அது தொடர்பாக ஒரு சுமுகமான முடிவுக்கு வரமுடியும் என நம்புகிறேன். Read more

யாழ் தெல்லிப்பளை யூனியன் கல்லூரியில் சுரக்ஷா மாணவர் காப்பீட்டுத் திட்டத்தின் அறிமுக நிகழ்வானது 07.12.2017 வியாழக்கிழமை காலை 8மணியளவில் கல்லூரியின் அதிபர் திரு. வரதன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார். Read more

வவுனியா பூம்புகார் கல்மடு கிராமத்தில் சிலம்பொலி இளைஞர் கழகத்தின் இளைஞர்களால் நிர்மாணிக்கப்பட்ட அறநெறி பாடசாலையின் திறப்பு விழா அண்மையில் கழகத்தின் தலைவர் திரு லிங்கேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.

மக்கள் பங்களிப்புடன், தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் அமைச்சின் வழிகாட்டலின் கீழ் தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும் இலங்கை இளைஞர் கழக சம்மேளனமும் இணைந்து இளைஞர் பாராளுமன்றத்திற்கு ஒதுக்குகின்ற நிதியின் கீழ் லுழரவா றiவா வுயடநவெ மக்கள் அபிவிருத்தி வேலைத்திட்டம் நாடாளாவிய ரீதியில் இளைஞர் கழகங்கள் ஊடாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. Read more

விக்னேஸ்வரனும், சிவாஜிலிங்கமும் புலிக்கொடியைத் தூக்கிப்பிடித்துக் கொண்டு வந்தால் தெற்கிலிருந்து நல்லிணக்கத்தை ஒருபோதும் எதிர்பார்க்க முடியாது என ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். Read more