யாழ். புத்தூர் மெதடிஸ் மிஸன் தமிழ் கலவன் பாடசாலை இல்ல விளையாட்டுப் போட்டி இன்று (07.02.2020) நடைபெற்றது.
நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட புளொட் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் தனது விசேட நிதியொதுக்கீட்டில் (ரூபா 500,000/-) உருவாக்கப்பட்ட சிறுவர் விளையாட்டு மைதானத்தை திறந்து வைத்தார். Read more
யாழ். தொல்புரம் விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தின் திறனாய்வு போட்டி நிகழ்வில்
மன்னார் திருக்கேதீஸ்வர அலங்கார வளைவு தொடர்பான வழக்கானது நேற்றைய தினம் மன்னார் மேல் நீதிமன்ற நீதவான் எம்.சஹாப்தீன் தலைமையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் தலைவராக இராஜாங்க அமைச்சர் லசந்த மீண்டும் இன்று ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டார்.
அரச சேவைகளில், பயிற்சியாளர்களாகப் பட்டதாரிகளை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைகள், மார்ச் 1ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படுமென, அமைச்சரவையின் இணைப் பேச்சாளரான அமைச்சர் பந்துல குணவர்தன நேற்று தெரிவித்துள்ளார்.
முன்னாள் கடற்படைத் தளபதி, வசந்த கரன்கொடவை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு மீண்டும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இரத்தினபுரி பிரதான பொது வைத்தியசாலைக்கு, பெருந்தொகையான முகக்கவசம் (ஆயளம) அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.
சீனாவில், கொரோனா கிருமித்தொற்றுக் குறித்து முன்கூட்டியே எச்சரித்த மருத்துவர் கிருமித்தொற்றால் உயிரிழந்துள்ளார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் பாகிஸ்தான் விமானப்படை தளபதி ஏயார் சீப் மார்சல் முஜாஹித் அன்வர் கானுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு, வாழைச்சேனை ஓட்டுமாவடி பிரதேசத்தில் வெடிபொருட்களுடன் வேறுவேறு பிரதேசத்தில் இருவர் விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் நேற்று கைது செய்துள்ளதுடன் வெடிபொருட்களை மீட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.