Header image alt text

வேட்பாளர் கந்தையா சிவலிங்கம் மாஸ்டர் அவர்கள் மக்கள் சந்திப்புகள்… Read more

சண்டிலிப்பாய் பிரதேச முன்பள்ளி ஆசிரியர்கள் சம்மேளனத்தின் பண்டத்தரிப்பு பகுதிக்குட்பட்ட முன்பள்ளி ஆசிரியர்களை வேட்பாளர் பா.கஜதீபன் அவர்கள் சந்தித்தபோது… Read more

செய்திகள்….

Posted by plotenewseditor on 8 July 2020
Posted in செய்திகள் 

1. இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2093 ஆக அதிகரித்துள்ளது. இன்று சௌதியில் இருந்து வருகை தந்த 9 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

2. பாடசாலை மாணவர்கள் போக்குவரத்திற்காக பயன்படுத்தும் வாகனங்கள் மஞ்சள் நிறத்தில் இருப்பது அவசியம் என போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

3. எதிர்வரும் பொதுத் தேர்தல் சம்பவங்கள் தொடர்பில் தகவல் தெரிவிக்க காவல்துறை 0112472757. 0115978701 ஆகிய தொலைபேசி இலக்கங்களயும் 0112345553 என்ற தொலைநகல் இலக்கத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது. Read more