(எம். நியூட்டன்)
தமிழ் மக்களின் உரிமையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைவிடாது. உரிமைக்காக தொடர்ந்தும் போராடிக்கொண்டே இருக்கும். மக்கள் தங்களுடைய ஜனநாயகக் கடமைகளை முறையாகச் செய்ய வேண்டும் என கூட்டமைப்பின் வேட்பாளர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார். சுன்னாகத்தில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், Read more