Header image alt text

தமிழீழ மக்கள் விடுதலைக் கழக (புளொட்) அமைப்பின் சுவிஸ்கிளைத் தோழர்கள், ஆதரவாளர்களால் கடந்த ஞாயிற்றுக்கிழமை (26.07.2020ம் திகதி) மதியம் இரண்டு மணியளவில் சுவிஸ் சூரிச் புக்கேக்பிளாட்ஸ் மண்டபத்தில், கழகத்தின் சுவிஸ்கிளை தோழர்.ரஞ்சன் அவர்களின் தொகுப்பில், மிக சிறப்பாக மண்டபம் நிறைந்த பொதுமக்களின் பங்குபற்றுதலில் அனுஸ்ட்டிக்கப்பட்டது. Read more

செய்திகள்:-

Posted by plotenewseditor on 31 July 2020
Posted in செய்திகள் 

1. எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை நீதியாகவும், நேர்மையாகவும், நடுநிலைமையாகவும் நடத்த அனைவரினதும் ஒத்துழைப்பு அவசியம் என்று யாழ் மாவட்ட அரச அதிபர் க.மகேசன் தெரிவித்தார். நாடாளுமன்றத் தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அரசாங்க அதிபர் க.மகேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

2. யாழ். தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் நேற்று ஒரே சூலில் உருவான மூன்று குழந்தைகள் சத்திர சிகிச்சை மூலம் பிரசவிக்கப்பட்டுள்ளன. சாவகச்சேரியைச் சேர்ந்த திருமதி சுகந்தன் என்ற ஆசிரியைக்கே மூன்று குழந்தைகள் கிடைத்துள்ளன. இரண்டு ஆண் குழந்தைகளும் ஒரு பெண் குழந்தையுமே ஒரே சூலில் கிடைக்கபெற்றுள்ளது. Read more