 பரந்தன் 2ம் கட்டை குடியேற்றத் திட்டத்தில் தேர்தல் பரப்புரையின்போது… Read more
 பரந்தன் 2ம் கட்டை குடியேற்றத் திட்டத்தில் தேர்தல் பரப்புரையின்போது… Read more
Posted by plotenewseditor on 18 July 2020
						Posted in செய்திகள் 						  
 பரந்தன் 2ம் கட்டை குடியேற்றத் திட்டத்தில் தேர்தல் பரப்புரையின்போது… Read more
 பரந்தன் 2ம் கட்டை குடியேற்றத் திட்டத்தில் தேர்தல் பரப்புரையின்போது… Read more
Posted by plotenewseditor on 18 July 2020
						Posted in செய்திகள் 						  
 கிளிநொச்சி மாவட்டம் பூநகரி குமிழமுனைப் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தின்போது… Read more
கிளிநொச்சி மாவட்டம் பூநகரி குமிழமுனைப் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தின்போது… Read more
Posted by plotenewseditor on 18 July 2020
						Posted in செய்திகள் 						  
 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 2020ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் விஞ்ஞாபனம் இன்று யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 2020ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் விஞ்ஞாபனம் இன்று யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்டுள்ளது.குறித்த தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமைச் செயலகத்தில் கட்சியின் தலைவரும் யாழ். கிளிநொச்சி மாவட்ட வேட்பாளருமான மாவை சேனாதிராஜா அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. Read more
 1. மாணவர்களின் பாதுகாப்பினை கருத்திற் கொண்டு பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள இடைக்கால விடுமுறையை மேலும் ஒரு வாரத்திற்கு நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, பாடசாலைகள் ஜூலை 27ம் திகதி மீள ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், குறித்த வாரத்தில் தரம் 11, 12, 13 ஆம் ஆண்டு மாணவர்கள் மாத்திரமே பாடசாலைக்கு சமூகமளிக்க வேண்டும் என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. எவ்வாறாயினும், ராஜாங்கனை, வெலிகந்த கல்வி பிரிவுகளில் எந்த பாடசாலைகளும் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதிக்கு முன்னர் திறக்கப்படாது என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. Read more
1. மாணவர்களின் பாதுகாப்பினை கருத்திற் கொண்டு பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள இடைக்கால விடுமுறையை மேலும் ஒரு வாரத்திற்கு நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, பாடசாலைகள் ஜூலை 27ம் திகதி மீள ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், குறித்த வாரத்தில் தரம் 11, 12, 13 ஆம் ஆண்டு மாணவர்கள் மாத்திரமே பாடசாலைக்கு சமூகமளிக்க வேண்டும் என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. எவ்வாறாயினும், ராஜாங்கனை, வெலிகந்த கல்வி பிரிவுகளில் எந்த பாடசாலைகளும் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதிக்கு முன்னர் திறக்கப்படாது என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. Read more