Header image alt text

பண்ணாகம் மக்களுடன் சந்திப்பு… Read more

கிளிநொச்சி மாவட்டத்தின் கிளாலி, பளை வேம்பொடுகேணி மற்றும் அரசர்கேணி பகுதிகளில் மக்களுடனான கலந்துரையாடல்கள் Read more

நாட்டில் மேலும் 22 கொரோனா நோயாளர்கள் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். இதற்கிணங்க குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1885 ஆக அதிகரித்துள்ளது. Read more

வவுனியா புளியங்குளம் சன்னாசிப்பரந்தன் பகுதியில் மாட்டுடன் மோதிய கார் கடுமையான சேதமடைந்ததுடன், அதன் சாரதி தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளார்.  இன்று காலை 10 மணியளவில் முல்லைத்தீவிலுருந்து வவுனியா நோக்கி வந்துகொண்டிருந்த கார் வீதியின் எதிரே சென்ற மாட்டுடன் மோதி விபத்திற்குள்ளாகியது. விபத்தில் குறித்த கார் கடுமையான சேதமடைந்த நிலையில் அதன் சாரதி எவ்வித காயங்களுமின்றி உயிர்தப்பியுள்ளார்.

கனரக வாகன விபத்து ஒன்றில் பாடசாலை மாணவன் ஒருவன் சிக்கி நேற்று மரணமாகியுள்ளார். அவரது சடலம் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.  குளம் ஒன்றினை புனரமைக்கும் பணியில் ஈடுபட்ட கனரக வாகனத்தின் சில்லுக்குள் அகப்பட்டு குறித்த மாணவன் பரிதாபகரமான முறையில் உயிரிழந்துள்ளார். Read more

பிரதமருடனான கலந்துரையாடலில் தமது கோரிக்கைக்கான தீர்வு கிட்டியதால் பணிப்பகிஷ்கரிப்பைக் கைவிடுவதாக துறைமுக தொழிற்சங்கம் நேற்று அறிவித்தது. கார்ல்டன் இல்லத்தில் பிரதமருடன் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக இலங்கை சுதந்திர ஊழியர் சங்கத்தின் தலைவர் பிரசன்ன களுதரகே தெரிவித்தார். Read more

செய்திகள்:-

Posted by plotenewseditor on 3 July 2020
Posted in செய்திகள் 

1. மட்டக்களப்பு உன்னிச்சை வயல் பிரதேசத்தில் யானைகளிடம் இருந்து வேளாண்மையை பாதுகாக்க அமைக்கப்பட்ட சட்டவிரோத மின்சார வேலியின் சிக்கி நேற்றிரவு வேளாண்மை காவலில் இருந்த இரு விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். உன்னிச்சை கரவெட்டியாறு பிரதேசத்தைச் சேர்ந்த 5 பிள்ளைகளின் 58 வயதுடைய முனிச்சாமி தங்கையா, 7 பிள்ளைகளின் தந்தையான 51 வயதுடைய சின்னத்தம்பி மணிவண்ணன் ஆகிய இரு விவசாயிகளே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். Read more

தீவகத்தில் பிரச்சார பணிகளில் …

Read more

செய்திகள்:-

Posted by plotenewseditor on 2 July 2020
Posted in செய்திகள் 

1. மட்டக்களப்பு, வெல்லாவெளி 40ஆம் கிராமம் பிரதேசத்தில், கைவிடப்பட்ட காணியொன்றில் நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த ரி56 ரக துப்பாக்கிகள் இரண்டை, விசேட அதிரடிப்படையினர் நேற்று மீட்டுள்ளனர். Read more

நவாலி, மூளாய் தெற்கு மற்றும் சுழிபுரம் கிராமங்களில் மக்கள் சந்திப்புக்களில் பங்கேற்பு…. Read more