9ஆவது பாராளுமன்றின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நாளை முற்பகல் 9.00 மணிக்கு களனி ரஜமஹா விகாரையில் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். Read more
Posted by plotenewseditor on 8 August 2020
Posted in செய்திகள்
9ஆவது பாராளுமன்றின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நாளை முற்பகல் 9.00 மணிக்கு களனி ரஜமஹா விகாரையில் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். Read more
Posted by plotenewseditor on 8 August 2020
Posted in செய்திகள்
பொதுத் தேர்தலில் வெற்றிப்பெற்ற அனைத்து கட்சிகளினதும் தேசிய பட்டியல் பெயர் பட்டியலை எதிர்வரும் 14 ஆம் திகதிக்கு முன்னர் கையளிக்குமாறு தேர்தல் ஆணைக்குழு அனைத்து கட்சிகளுக்கும் அறிவித்துள்ளது. Read more
Posted by plotenewseditor on 8 August 2020
Posted in செய்திகள்
வெலிக்கடை சிறைச்சாலையின் சுவருக்கு மேல் 15 அடி உயரத்தில் புதிய தடுப்பு வேலி அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக சிறை முகாமை மற்றும் புனர்வாழ்வு ஆணையாளர் சந்தன ஏகநாயக்க குறிப்பிடுகையில், Read more
Posted by plotenewseditor on 8 August 2020
Posted in செய்திகள்
தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த வெளிநாட்டில் தங்கியிருக்கும் இலங்கையர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வரும் செயற்பாடு இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படுவதாக வெளியுறவு தொடர்பான ஜனாதிபதி மேலதிக செயலாளர் ஓய்வு பெற்ற அத்மிரால் ஜயநாத் கொலம்பகே தெரிவித்தார். Read more
Posted by plotenewseditor on 8 August 2020
Posted in செய்திகள்
லெபனானில் இடம்பெற்ற பாரிய வெடிச்சம்பவத்தில் காயமடைந்த இலங்கையர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. அவர்கள் தொடர்பில் ஆராய்ந்து வருவதாக லெபனானில் உள்ள இலங்கை தூதுவர் ஷானி கருணாரத்ன தெரிவித்துள்ளார். Read more
Posted by plotenewseditor on 8 August 2020
Posted in செய்திகள்
எயார் இந்தியா விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்று தென் கேரளாவின் கோழிக்கோடு விமான நிலையத்தில் விபத்திற்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களில் விமானிகள் இருவரும் அடங்குவதாக எயார் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. Read more