மலர்வு- 06.05.1976 அதிர்வு- 12.08.2020
மட்டக்களப்பு அரசடியை பிறப்பிடமாகவும், திமிலைதீவை வசிப்பிடமாகவும் கொண்ட வடிவேல் அன்பழகன்(உலகன்) அவர்கள் இன்று 12.08.2020 புதன்கிழமை அதிகாலை மரணமானார் என்பதை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாம் மிகுந்த துயருடன் அறியத் தருகின்றோம். Read more
சிங்கப்பூரில் சிக்கியிருந்த இலங்கையர்கள் 283 பேர் நாடு திரும்பியுள்ளனர்.
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
புதிய அமைச்சரவை இன்று (12) முற்பகல் கண்டி மகுல் மடுவவில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டது.