Header image alt text

அரச திணைக்களங்கள் சில இன்று (12) தொடக்கம் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை தற்காலிகமாக மூடப்படவுள்ளன.

Read more

இலங்கையில் மேலும் 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். Read more

நேற்றைய தினம் (11) தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்பட்ட மன்னார் மாவட்டத்தின் பட்டித்தோட்டம் மற்றும் பெரியகடை ஆகிய கிராமங்கள் இன்று (12) மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. Read more

20ஆவது திருத்தச் சட்டமூலத்தை வாபஸ் பெறுமாறு, இலங்கை அமரபுர மற்றும் ராமஞ்ஞ சமஸ்ரீ மகா சங்க சபை வலியுறுத்தியுள்ளது. Read more

கேகாலை வைத்தியசாலையில் கடமையாற்றிவரும் மூன்று பெண் வைத்தியர்களுக்கு, கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக,  வைத்திய அதிகாரி மிஹிரி பிரியங்கிகா, இன்று (12)  தெரிவித்தார். Read more