கொரோனா மரணம் 124 ஆக அதிகரிப்பு, இன்றைய தொற்றாளர்களின் எண்ணிக்கை 878 ஆகும் என்று அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Posted by plotenewseditor on 2 December 2020
Posted in செய்திகள்
கொரோனா மரணம் 124 ஆக அதிகரிப்பு, இன்றைய தொற்றாளர்களின் எண்ணிக்கை 878 ஆகும் என்று அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Posted by plotenewseditor on 2 December 2020
Posted in செய்திகள்
கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இது சூறாவளியாக வலுவடைந்து இன்றும் நாளையும் (02, 03) திருகோணமலை – வவுனியா ஊடாக மன்னாரை சென்றடையவுள்ளது. இதன் தாக்கமாக பலத்த காற்று மற்றும் மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புள்ளது. Read more
Posted by plotenewseditor on 2 December 2020
Posted in செய்திகள்
பைஸர் – பயோ என் டெக் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசிக்கு பிரித்தானிய அனுமதி வழங்கியுள்ளது. Read more
Posted by plotenewseditor on 2 December 2020
Posted in செய்திகள்
சீரற்ற வானிலையால் வட மாகாணத்தின் அனைத்து பாடசாலைகளும் நாளை (03) மற்றும் நாளை மறுதினம் (04) மூடப்படவுள்ளன. Read more
Posted by plotenewseditor on 2 December 2020
Posted in செய்திகள்
சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் கைதிகளின் புனர்வாழ்வுக்கான இராஜாங்க அமைச்சராக லொஹான் ரத்வத்தே பதவிப்பிரமாணம் செய்துள்ளார். Read more
Posted by plotenewseditor on 2 December 2020
Posted in செய்திகள்
திருகோணமலைக்கும் பருத்தித்துறைக்கும் இடைப்பட்ட பகுதியூடாக முல்லைத்தீவுக்கு அண்மித்த பகுதியில் இன்று (02.12.2020) இரவு 7 – 10 மணி வரையான காலப் பகுதிக்குள் பிரவேசிக்கும் என வானிலை ஆய்வு மையத்தினால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் எதிர்வுகூறப்பட்டுள்ளது. Read more
Posted by plotenewseditor on 2 December 2020
Posted in செய்திகள்
மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையினால் உயிரிழந்தவர்களில் 09 கைதிகள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. Read more
Posted by plotenewseditor on 2 December 2020
Posted in செய்திகள்
கைதிகளுக்கு பிணை வழங்குவதற்குரிய வினைத்திறனான நடவடிக்கை ஒன்றை திட்டமிடுமாறு சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா, பொலிஸ் மா அதிபருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். Read more