Header image alt text

கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை இராஜாங்க அமைச்சர் இந்திக்க அநுருத்த மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் ஆகியோர் உடன்படிக்கை ஒன்றில் இன்று கைச்சாத்திட்டனர். Read more

கொரோனா தொற்றில் மேலும் ஐவர் மரணம், மொத்தம் 165ஆக அதிகரித்தது.

46 நாட்கள் நிரம்பிய சிசு, பொரளை சீமாட்டி வைத்தியசாலையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மரணமடைந்துள்ளது. Read more

நாளை இரவு, வானில் விசேட கிரகங்கள் ஒன்றுசேர்வதை கண்டுகொள்ள முடியும் என வானியல் நிபுணர் அனுர சி பெரேரா தெரிவித்துள்ளார். Read more

மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறும் சகலருக்கும் 3 இடங்களில் அன்டிஜென் பரி​​சோதனைகள் மேற்கொள்ளப்படும் என இராணுவத் தளபதி ​லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார். Read more

மேல் மாகாணத்தில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு இன்று (18) வெளியேறியோரின் எண்ணிக்கை 431 ஆகும் எனத் தெரிவித்துள்ள பொலிஸ் ஊடகப் பேச்சாளர், Read more

இலங்கை மத்திய வங்கிக்கு இரண்டு பிரதி ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். Read more