Header image alt text

யாழ்ப்பாணம் – மீசாலை வடக்கு பகுதியில் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். Read more

காங்கேசன்துறை துறைமுகத்தின் அபிவிருத்திப் பணிகளை அடுத்த வருட முற்பகுதியில் ஆரம்பிக்கவுள்ளதாக துறைமுக அதிகார சபையின் தலைவர் ஓய்வுபெற்ற ஜெனரல் தயா ரத்னாயக்க தெரிவித்தார். Read more

கொத்தமல்லி என குறிப்பிட்டு விவசாய ஆலை கழிவுத் தொகையொன்று கொழும்பு துறைமுகத்திற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. Read more

கிளிநொச்சி பெரிய குளம் பகுதியில் ஓட்டோ புரண்டதில் அதன் சாரதி உயிரிழந்துள்ளார். Read more

கொழும்பு மோதரை பகுதியில் அமைந்துள்ள முதியோர் இல்லத்திலுள்ள 45 முதியோருக்கு கொவிட் 19 தொற்று உறுதியாகியுள்ளது. Read more

சிவனொளிபாத மலைக்கான யாத்திரை காலம் எதிர்வரும் 29 ஆம் திகதியுடன் ஆரம்பமாகவுள்ள நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, சுகாதார வழிமுறைகளுக்கமைய செயற்பாடுகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. Read more