Header image alt text

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள தண்ணிமுறிப்பு குளத்தின் அணைக்கட்டு உடைப்பெடுக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. Read more

சிறைச்சாலைகளில் இடம்பெறும் கலவரங்களை கட்டுப்படுத்துவதற்காக விசேட பிரிவொன்றை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உப்புல்தெனிய தெரிவித்துள்ளார். Read more

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 582 பேர் இன்று(23) குணமடைந்து வீடு திரும்பியுள்ளனரென, சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. Read more

நுவரெலியா மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், இம்முறை சிவனொளிபாத யாத்திரைக்குச் செல்லும் பக்தர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Read more

திருகோணமலை மாவட்டத்;துக்கு பயணம் மேற்கொள்வதை இயன்றளவு தவிர்க்குமாறு, மாவட்ட கொரோனா ஒழிப்பு பிரிவு பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது. Read more

கொழும்பு 7ல்  கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி ஒருவர் உயிரிழந்தார். இந்த வகையில் கொரோனா தொற்று காரணமாக மரணித்தவர்களின் எண்ணிக்கை 183 ஆக அதிகரித்துள்ளது.

திருகோணமலை மற்றும் மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் 33 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வீ.பிரேமானந் தெரிவித்தார். Read more

இன்று (23) காலை வரையான கடந்த 24 மணித்தியாலத்திற்குள் புதிய கொவிட் – 19 தொற்றாளர்கள் 428 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். Read more

கொவிட் 19 தொற்றாளர்களாக நாட்டில் நேற்று(22) அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களில் அதிகமானோர் களுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களென, கொவிட் 19 ஒழிப்புக்காக தேசிய செயலணி தெரிவித்துள்ளது. Read more

புதிதாகப் பிறக்கும் சிசுக்களை விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர், பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். Read more