Header image alt text

இலங்கையில் மேலும் 6 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். Read more

கொழும்பு நகரில் அதிசொகுசு பஸ் சேவையை எதிர்வரும் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்க பயணிகள் போக்குவரத்து இராஜாங்க அமைச்சு தீர்மானித்துள்ளது. Read more

கொழும்பு – முகத்துவாரம் பகுதியில் உள்ள வயோதிபர் இல்லத்தில் 42 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. Read more

முல்லைத்தீவு – மல்லாவியிலுள்ள வவுனிக்குளம் வாவியில் கெப் வாகனமொன்று வீழ்ந்து விபத்திற்குள்ளானதில் 2 வயது பெண் குழந்தை உட்பட மூவர் காணாமற்போயுள்ளனர். Read more

இலங்கையில் மேலும் 495 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Read more

மத்திய மாகாணத்தில் மாத்திரம் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 1190ஆக அதிகரித்துள்ளது. Read more

நீர்கொழும்பு பொதுசுகாதார பிரிவில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 302ஆக அதிகரித்துள்ளது. Read more

மஹர சிறைச்சாலை அதிகாரிகளால் பயன்படுத்தப்பட்ட 53 துப்பாக்கிகள் சிஐடியால் கைப்பற்றப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். Read more

கொரோனா வைரஸ்  தொற்றால்  கிழக்கு மாகாணத்தில் இரண்டாவது மரணம் பதிவாகியுள்ளதாக  கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்
ஜீ. சுகுணன் தெரிவித்துள்ளார். Read more