Header image alt text

கொரோனா வைரஸ்  தொற்று உள்ளாகி மரணமடைந்தோர் எண்ணிக்கை 160ஆக அதிகரித்துள்ளது. இன்றையதின அறிவிப்பின் பிரகாரம் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மூவர் மரணமடைந்துள்ளனர்.

இந்திய மீனவர்களின் அத்துமீறிய செயற்பாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, முல்லைத்தீவு மாவட்ட மீனவர்களால், நேற்று (15) போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

Read more

கல்கிசை ரயில் நிலையத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த சீன மொழியிலான அறிவிப்பு பலகையை, ரயில்வே திணைக்களம் அகற்றியுள்ளது.

எதிர்காலத்தில், எந்தவொரு ரயில்வே நிலையத்திலும் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டாலும், அதற்கு ரயில்வே திணைக்கள பொது முகாமையாளரின் அனுமதி வேண்டும் என்று, ரயில்வே திணைக்கள பொது முகாமையாளர் திலந்த பெர்ணான்டோ தெரிவித்தார்.

Read more

சுற்றுலாப் பயணிகளுக்காக கட்டுநாயக்க விமான நிலையம் திறக்கப்படும் போது, நாட்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்குமானால்,

Read more

வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வருபவர்களின் தனிமைப்படுத்தல் செயற்பாடு தொடர்பில், சுகாதார அமைச்சால் 6 காரணங்களை உள்ளடக்கிய புதிய வழிகாட்டல் ஒன்றை வெளியிடப்பட்டுள்ளது. 

Read more

நாட்டில் மேலும் 3 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, நாட்டில் பதிவாகியுள்ள கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 157 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Read more

கொழும்பு மாவட்டத்தில் 309 பேர் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக  நேற்று(15) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேற்படி தொற்றாளர்களிடையே அனேகமானோர் மட்டக்குளி மற்றும் கிரான்பாஸ் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

இதற்கமைய, மட்டக்குளி  பிரதேசத்தில் 62 பேரும் கிரான்பாஸ் பிரதேசத்தில் 69 பேரும் நேற்றைய தினம் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.