மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியின் தாழங்குடாவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Read morePosted by plotenewseditor on 15 December 2020
Posted in செய்திகள்
மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியின் தாழங்குடாவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Read morePosted by plotenewseditor on 15 December 2020
Posted in செய்திகள்
வட மாகாணத்திலுள்ள 130 இடைநிலைப் பாடசாலைகளுக்கு மறு அறிவித்தல் வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மாகாண கல்விப் பணிப்பாளர் குறிப்பிட்டார்.
Read morePosted by plotenewseditor on 15 December 2020
Posted in செய்திகள்
வாகன இலக்கத் தகடுகளில் மாற்றம் செய்வதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வாகன இலக்கத் தகடுகளின் விநியோகத்தின் போது மாகாண குறியீட்டை நீக்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
Posted by plotenewseditor on 15 December 2020
Posted in செய்திகள்
Posted by plotenewseditor on 15 December 2020
Posted in செய்திகள்
பேருவளை ரயில் நிலையம் இன்றிலிருந்து தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதென, ரயில்நிலைய அதிபர்கள் சங்கத்தின் செயலாளர் கசுன் சாமர தெரிவித்தார்.
Read morePosted by plotenewseditor on 15 December 2020
Posted in செய்திகள்
உயர்நீதிமன்ற வளாகத்தில் தீ பரவல் ஏற்பட்டிருந்த நிலையில், அங்குள்ள பதிவு அறையில் வைக்கப்பட்டுள்ள வழக்கு தொடர்பான ஆவணங்களுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லையெனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Read morePosted by plotenewseditor on 15 December 2020
Posted in செய்திகள்
Posted by plotenewseditor on 15 December 2020
Posted in செய்திகள்
பம்பலப்பிட்டிய யுனிட்டி பிளாஸா இழுத்து மூடப்பட்டது. அங்கு பணியாற்றியவர்களில் நால்வருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது இதனையடுத்தே, பிளாஸா மூடப்பட்டது என அறிவிக்கப்பட்டுள்ளது.
Posted by plotenewseditor on 15 December 2020
Posted in செய்திகள்
இலங்கை விமான படைக்கு சொந்தமான PT-6 ரக பயிற்சி விமானம் கந்தளாய் சூரியபுர ஜனரஞ்சன குளத்துக்கு அருகில் விமானம் விழுந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
Posted by plotenewseditor on 15 December 2020
Posted in செய்திகள்
பொது போக்குவரத்தில் பயணிக்கும் போது, பஸ்களில் எந்தவொரு பயணியும் நின்றுகொண்டு பயணிக்க முடியாதெனவும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.